“மண்ணில் உன்னைத் தூக்கி எறிவது புதைப்பதற்காக அல்ல; விதைப்பதற்காக. நீ முளைத்தால் மரம், புதைந்தால் உரம்.”வளர்ச்சி விதை
“உன்னைக் கீழே தள்ளிப் புதைத்தவர்களுக்கு தெரியாது; நீ யாரென்று. ஒரு நாள் மண்ணைப் பிளந்து வெளியே வரும்போதுதான் தெரியும், நீ விதை என்று.”எழுச்சி விதை
“மண்ணில் நீ நெல் விதைக்கிறாயோ, முள் விதைக்கிறாயோ என்பதைப் போலவே, நீ செய்யும் செயலைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும்.”வாழ்க்கை விதை