“உன் வலியும் வேதனையும் உன்னைச் செதுக்கும் உளி. உளியின் வலியைத் தாங்காத கற்கள் என்றும் சிலைகளாவதில்லை.”சிலை வலி
““காயங்கள் இல்லாமல் போர்க்களத்தில் வெற்றி என்பது எவருக்கும் இல்லை; வலிகளை தாங்கி நிற்பவனுக்கே வெற்றி சொந்தமாகிறது.””வலி வெற்றி